பு.கஜிந்தன் உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்... Read more
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று(14.01.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செய... Read more
பு.கஜிந்தன் மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதை மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கயிலை ஆதீனம் தவத்திரு... Read more
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்ப... Read more
இன்றையதினம் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்குரு வீதி, வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்த... Read more
இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இ... Read more
கிளிநொச்சியில் வீதியோர பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. A9 பிரதான வீதியில் என்றும் இல்லாதவாறு வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கலை முன்னிட்டு நாவாந்துறையைச் சேர்ந்த எழுபது குடும்பங்களுக்குப் பொங்கல் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் அ... Read more
மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மீதான நீதியற்ற தடையை சவாலுக்குட்படுத்தவும், சிறீலங்காவில் இனவழிப்புக்கான மறைமுக ஆதரவை இல்லாமல் செய்யவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தடை செய்யப்பட்ட அமைப... Read more
தாயகத்தில் மூன்று சிறார்களின் உயிர் காத்த கனடா கந்தசாமி ஆலய பக்தர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்... Read more