சவால்மிகுந்த, போட்டிதன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யா... Read more
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் அராலி மத்தி குமுக்கன் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. அடை மழை காரணமாக குடிமகனைகளுக்கு தேங்கி நிற்கும் வெள்ளநீர் வடிந்தோட முடியாது காணப்பட்டது. இந்நிலையில் குறித்... Read more
சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றத... Read more
கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தட... Read more
கனடாவாழ் சாயி அன்பர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் மனித நேய உதவிகளை வழங்கி வருகின்றார்கள் பகவான் ஸ்ரீசத்திய... Read more
தீபாவளி தினத்தன்று,யாழ் பண்ணை வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். வழமையாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவ்வாறு ஜனங்கள் கூடுவதுண்டு. ஆனால் தீபாவளி தினத்தன்று விசேஷமாக ஜனங... Read more
இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியி... Read more
பு.கஜிந்தன் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுற... Read more
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.எ... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் தமிழீழத் தேசியக் கொடி நாள் போற்றிக் கொண்டாடப்பட உள்ளது. Read more