பு.கஜிந்தன் புதிய கடற்தொழில் சட்டம் நிறைவேறினால் இலங்கை கடல் வெளிநாட்டு சக்திகளிடம் : மீனவ மக்கள் விழிப்படைய வேண்டும் – சுரேஞ்சன் பெனாண்டோ புதிய கடத்தொழில் சட்டம் நிறைவேறுமானால் இலங்கை... Read more
நான் சொல்வதுதான் இங்கே நடக்கும். பிக்குவின் கதையைக் கருத்தில் எடுக்க முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒரு... Read more
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார்காணி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்த மான காணி என அதிகாரிகள் உரிமை... Read more
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்... Read more
புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும் – சுபஸ்திகா தெரிவிப்பு
இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அ.சுபஸ்திகா... Read more
பு.கஜிந்தன் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ... Read more
– மனோ கணேசன் எம்பி மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறா... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ள தென்னிலங்கை மதத்தை அல்ல நாட்டை நினையுங்கள்”. – இந்திய உச்ச நீதிமன்றம். செவ்விந்தியர்களுடைய நாடு அமெரிக்கா.... Read more
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என தமிழ் அரசுக் கடசியின... Read more
சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வ... Read more