(22-10-2023) தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள். இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன... Read more
தருமபுரம் 01 அரசினர் தமிழ்களைவன் பாடசாலையின் 65 வைரவிழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். தற்பொழுது அ... Read more
பலஸ்தீன தேசத்தின் மீது, அங்குள்ள பொதுமக்களின் நிலைகள் மீது, இஸ்ரேல் தொடர்ச்சியாக நடாத்திவரும் கனரக படைக் கருவிகளிலான தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வன்மையாகக் கண்டிப்பதோ... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் போது படுகொலை செய்யப்பட்ட 75 பணியாளர்களுக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியச... Read more
பு.கஜிந்தன் மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டனர். இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவ... Read more
(மன்னார் நிருபர்) (20-10-2023) வடக்கு – கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20)பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது டன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ச... Read more
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர... Read more
பு.கஜிந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை... Read more
(20-10-2023) கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பொன்னாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத... Read more
பு.கஜிந்தன் 1987ஆம் ஆண்டு 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தாதியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் படுகொலை செய்யப்பட்ட நாள். அந்த நினைவேந்தலானது 21.1... Read more