நடராசா லோகதயளன் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக அதிகம் பாதித்த வடக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி 2011ஆம் ஆண்டு இந்தியா வழங்கிய 500 உழவு இயந்திரங்களும் இரும்பாக காட்சி அளிக்கின... Read more
சமூக ஊடகங்கள் வாயிலாக போலியான செய்திகளைப் பரப்புதல்,அவதூறு பரப்புதல்,தனி மனிதர்களை இலக்கு வைத்துத தாக்குதல் நடத்துதல், அகௌரவத்தை ஏற்படுத்துதல்,வெறுப்பு பேச்சுக்களைப் பேசுதல் உள்ளிட்ட செயல்பா... Read more
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தி... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிபதி திரு.சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக... Read more
(3-10-2023) கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி புதிய பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு எதிராக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவினால் முன்னெடுக்க தி... Read more
பு.கஜிந்தன் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள் த... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றையதினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார் மடத்தி... Read more
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கல... Read more
மன்னார் நிருபர் (04-10-2023) ‘சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில்... Read more
(மன்னார் நிருபர்) (04-10-2023) ஆசிரியர் தினத்தையொட்டி மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இணைத்து இன்றைய தினம் புதன்கிழமை (4) காலை பாடசாலையில் ஏற்பாடு செய... Read more