யாழ்ப்பாணத்தில் 10-06-2024 அன்றையதினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஆனந்த... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் 09-06-2024 ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட... Read more
”அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை. எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று சுமந்திரன் கூறுகின்றார்.ரணிலுக்கு சஜித்துக்கு ,அநுரவுக்க... Read more
தமிழ் தேசிய பணி சபை தலைவர், நல்லையா குமரகுருபரன் . தனி தமிழ் வேட்பாளர்,தேர்தல் பகிஷ்கரிப்பு என்பன எதிர் கால பேரம்பேசும் வல்லமையை இழக்கச்செய்யும். அதனை விடவும் தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வ... Read more
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான காப்பத உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32 வது இடத்தைய... Read more
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது இன... Read more
பு.கஜிந்தன் மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் – ஈ.பி.டிபியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன்! பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்... Read more
நடராசா லோகதயாளன். கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் அகி... Read more
தற்போது நடைபெற்று வரும் பெண்களின் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டி- 2024 இன் இறுதிப் போட்டிக்கு தமிழ் ஈழம் பெண்கள்அணி; தெரிவாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்துள்ளோம்.... Read more
Siva Parameswaran Tamil Journalists in the war-affected area have voiced their support in demanding an international inquiry into the killings of journalists in the country including the Sin... Read more