ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் (12) வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – புங்குடுத... Read more
இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் 1... Read more
பு.கஜிந்தன் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த எம்.பிகள், மீனவர்களது பிரச்சினையை பேசத் தயங்கியது ஏன் – கேள்வி எழுப்பும் யாழ். மீனவர்கள்! இந்தியா – தமிழ்நாட்டில் நடைபெற்ற நிக... Read more
பு.கஜிந்தன் இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை... Read more
பு.கஜிந்தன் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட... Read more
– ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த யாழ்ப்பாண மீனவர்கள்! பு.கஜிந்தன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்திற்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுது போக்கிற்காகவா மீன்... Read more
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச்... Read more
பு.கஜிந்தன் கனடா மொன்றியால் புருட்ஸ் ஹபி வர்த்தக நிறுவன உரிமையாளரம் சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட... Read more
51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – ஐங்கரன் விக்கினேஸ்வரா (தமிழ் மக்கள் மீதான கலாச்சாரப் அழிப்பின் ஆரம்பமே 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும். 51வது ஆண்டு ந... Read more
பு.கஜிந்தன் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம், யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இ... Read more