‘கோடிலியா’ சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலாவிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு காங்கேசன்துறை வலி வடக... Read more
பு.கஜிந்தன் நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான... Read more
ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. ஐ நாவின... Read more
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது... Read more
மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ... Read more
(14-09-2023) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார நிறுவனங்களில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான தாப... Read more
மன்னார் நிருபர் (14-09-2023) பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2023) மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(15) மதியம் மடு கல்வி வலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றுள்... Read more