யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ... Read more
பு.கஜிந்தன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையிலுள்ள தீவகம் முழுவதையும் அதிகார சபை ஒன்றுக்குள் கெிண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்... Read more
எமது செய்தியாளர் கிளிநொச்சி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை (3) தினம் முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூந... Read more
– நினைவேந்தலில் நிரோஷ் தெரிவிப்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர்... Read more
– யாழ். பேரணியில் நிரோஷ் மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணி உணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின்... Read more
அண்மையில் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான ராமர் பாலத்தை புதிதாகக் கட்டுவதற்கான... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை 2ம் திகதி அனுஸ்ட்டிக்கப்பட்டது 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதி... Read more
மன்னார் நிருபர். (02-08-2023) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் (இன்று புதன் மாலை ) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குற... Read more
கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த ப... Read more