பு.கஜிந்தன் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும் – பிரதித்தலைவர் அங்கஜன் எம்.பி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்படுகின... Read more
பு.கஜிந்தன் சமஸ்டி வழங்கப்படா விட்டால் சிங்களவர் வெளிநாடுகளுக்கு ஓடுவதை விரைவில் பார்ப்பார் கம்மன்பில – சபா குகதாஸ் சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத... Read more
இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. நீண்டகாலமாக... Read more
நடராசா லோகதயாளன் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு,13ஆம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும பிரித்துப் பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்த... Read more
பு.கஜிந்தன் மத வெறியை விதைப்போர் தோல்வியே காண்பர் – சரத் பொன்சேகாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் எச்சரிக்கை இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா... Read more
பு.கஜிந்தன் மிகவும் சிரமங்களுக்கு மத்தியி்ல் பல வருடங்களாக, தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பட்டால் தீயில் முற்றாக எரிந்து இன்று நாசமாகியது. யாழ்ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன... Read more
(மன்னார் நிருபர்) (31-07-2023) இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்க... Read more
சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை, மானிப்பாயில் வைத்து மானிப்பாய் காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர் . இது குறித்து மேலும் தெரியவருவதாவது... Read more