யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில்திங்கள் அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது 29ம் திகதி அதிகாலை இரண்டு மோட்டார் சைக்க... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை இன்று திறந்து வைக்கப்பட்டது. தனி நபர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் குறித்த மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு இன்றைய தினம் த... Read more
பு.கஜிந்தன் தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும்இ தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வே... Read more
பு.கஜிந்தன் சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்ப... Read more
சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... Read more
பு.கஜிந்தன் இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப... Read more
மன்னார் நிருபர் 31-07-2023 இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடா... Read more
பு.கஜிந்தன் இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கோவ... Read more