யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் தினம் யாழ்ப்பாணம்- குருநகர்... Read more
யாழ்ப்பாணம் உரும்பிராய் காளியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 23.07.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில், 30.07.2023 அன்று சப்... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி கலாரஞ்சினி வேண்டுகோள் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் பயணத்தில் எல்லோருடைய ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர... Read more
சுமந்திரனுடைய கருத்தினால் கோபமடைந்த ஜனாதிபதி “ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கருத்தை கூற வேண்டாம் முதலில் பதிமூன்றை நடைமுறைப்படுத்துமாறு கூறினீர்கள் தற்போது தேர்தலை கேட்கிறீர்கள்” என்ற... Read more
“மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை அந்த விரக்தியிலேயே யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்” என மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்ட... Read more
நாளை மன்னார் நகரை நோக்கி ஆரம்பம். (மன்னார் நிருபர்) (29-07-2023) மலையக எழுச்சி பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (29) தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வெற்றி நாயகி தேவாலயத்தை சென்றடைந்து... Read more
யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்று 28/07/2023 இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்... Read more
மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளரும் பதின்மூன்றாவது... Read more