காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (07-12-2024) இந்திய அரசாங்கத்தின் ஊடாக இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதி மக்களுக்கு 07-12-2024 அன்றைய தினம் சனிக்கிழ... Read more
வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியா... Read more
(கனகராசா சரவணன்) மாசிச் சம்பலில் 230 மில்லி கிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ... Read more
கடந்த புதன்கிழமையன்று 4ம் திகதி ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் வ... Read more
யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்வு 6ம் திகதி வெள்ளிக்கிழமைஅன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம மு... Read more
ந.லோகதயாளன். முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்படவேண்டும் எனவும் இதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இதற்க... Read more
இலங்கைப் பாராளுமன்றில் சிறீதரன். எம்.பி..!!! இலங்கைத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுகின்ற இனமொன்று இருக்க முடியாதெனில், அடக்குமுறையை மேற்கொள்பவர்களாக பெருந்தேசிய இனமும் இருக்கக் கூடாதென நாடாளும... Read more
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த கிழக்கு மாகாண மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப... Read more
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள... Read more