மன்னார் நிருபர் 09.05.2024 மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன் நகரத்தை சுத்தப் படுத்துவது,நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ அல்ல... Read more
-வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள். (மன்னார் நிருபர்) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும... Read more
நூல்-; இனியவும் உளவோ நூலாசிரியர்;- அனலை ஆ. இராசேந்திரம். கனடா நீண்டகால இடைவெளிக்குப் பின்(2000) “பூவும் புல்லிதழும்” என்ற அனலை ஆ.இராசேந்திரம் அவர்களின் நூலைப் படிக்க முடிந்தது. திருக்குறள் ச... Read more
“ஊழி” திரைப்பட பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 08-05-2024 பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவைய... Read more
நடராசா லோகதயாளன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதி... Read more
இன்டர்போல் பொலிசாரால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த மன்னா ரமேஷ் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் ஒழ... Read more
(09-05-2024) கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளது டன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது. அடிக்கடி ஏற்படும் கா... Read more
பு.கஜிந்தன் அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் (08.05.2024) அன்றுகுடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார்... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு – விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 08-05-2024 நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ள... Read more