மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு. மன்னார்நிருபர் மன்னார் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 331 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாதாக மன்னார் மா... Read more
(மன்னார் நிருபர்) (29-11-2025) மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி... Read more
யாழ்ப்பாணத்தில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் 26ம் திகதி அன்றையதினம் (26-11-2025) உயிரிழந்துள்ளான். அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன் டக்சிகன் (வயது 17) என்ற சிறுவனே... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள யாழ்க்கோ நிறுவனத்திற்கு உலக வங்கி மானியமாக வழங்க முன்வந்த 54 மில்லியன் ரூபாவிற்கான திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக்கூறி யாழ்கோ நிறுவனத்தின் தற... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சைய... Read more
210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்–26 வீடுகள் சேதம். (கனகராசா சரவணன்) சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள... Read more
போதைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 07பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த... Read more
பு.கஜிந்தன் காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவன் 27ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். கொல்லன்குளம் – வீரன்குளம், மன்னார் பகு... Read more
இம்மாதம் 13ஆம் தேதி ஜேவிபி அதனுடைய தியாகிகள் தினத்தை அனுஷ்டித்தது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் இந்த நிகழ்வு நடந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளும் ஜேவிபியின... Read more
துணிச்சல், தியாகம், சுதந்திர உணர்வு ஆகியவற்றின் அழியாத சின்னம் துணிச்சலின் உயிர் வடிவாய் நீ, அசைக்க முடியா மன உறுதியின் உருவம் நீ, தியாகம் என்ற சொல்லுக்கே உயிர் கொடுத்த உயரிய சத்தியத்தின் நி... Read more



















