தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவிப்பு சிங்கள ஜனநாயகத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்கு தேர்தலை பகிஷ்கரிப்பது ஒரு சிறந்த முடிவாகும் என தமிழர்... Read more
தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பான விடயம் தமிழ் மக்களைச் சென்றடைந்ததோ இல்லையோ,அதில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு பகுதி பத்திரிகைகளும் பத்திரிகையில் எழுதுபவர்களும் யு டியூப்பர... Read more
மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது பு.கஜிந்தன் அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்... Read more
2019 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களிடம் முன்வைக்கவென யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் தயாரிக்கப்பட்டு 5 தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்டு ஜனாதிபதி வேட்பா... Read more
வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாள... Read more
மன்னார் நிருபர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட... Read more
மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் 06.05.2024 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் உயர்தர பாடங்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மை... Read more
– துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த... Read more
பு.கஜிந்தன் 05-05-2024 அன்று புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்... Read more
(மன்னார் நிருபர்) (06-05-2024) தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம் மன்னாரில் (06-05-2024) திங்கட்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினை... Read more