வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படக்கூடிய யா/கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்ப்பண நிகழ்வு பாடச... Read more
யாழ்ப்பாணம். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்... Read more
–ஈபிடிபி கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை – (கனகராசா சரவணன்) நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதான... Read more
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஐநா பொறுப்பதிகாரியும் ஐநாவின் ஏனைய உறுப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்தார்கள். திருநெல்வேலியில் அமைந்துள்ள... Read more
(மன்னார் நிருபர்) (13/2/2025) ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைக... Read more
பு.கஜிந்தன் “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு 14ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணா... Read more
பு.கஜிந்தன் குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலை... Read more
‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திக... Read more
பு.கஜிந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன... Read more
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது? என்ற கேள்வி எழுகின்றபொழுது இந்தியப் துணைக்கண்டத... Read more