பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிட... Read more
கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் அவர்களின் 60வது ஆண்டு நினைவுதின நிகழ்வு 5ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வ... Read more
– யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய... Read more
வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை அன்று (... Read more
”ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு யாழ் சென்ற தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.மற்றும் தேசிய மக்கள்சக்தியின் தலைவருமான அநுர குமார ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண... Read more
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக... Read more
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தான் தயாராக இருப்பதாக கஜேந்திர குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில் சி... Read more
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து தமிழ... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-12-2024) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு,தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தம... Read more
– ஆளுநரும் கைவிரிப்பு! வலி வடக்கு பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில் இல... Read more