நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு டிசம... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை , ஆளுநர்... Read more
வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுத... Read more
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை... Read more
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 30.11.2024 அன்றைய தினம் இரவு 08.00 ம... Read more
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் 01-12-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம... Read more
(கனகராசா சரவணன்) 13 திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்ற... Read more
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் வி... Read more
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின... Read more
அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது. ந.லோகதயாளன். பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ச... Read more