நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளத... Read more
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவம்பர் 28ம் திகதி அன்றையதினம் அனுப்ப... Read more
”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்கவில்லை .அமைச்சரவையில் இரு தமிழர் என படம் காட்டப்பட்டவர்க... Read more
“அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் தான்” என்று மிலன் குந்ரோ கூறுவார். மறதிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தை அதாவது நினைவு க... Read more
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27ம் திகதியன்று மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன. இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள்... Read more
பு.கஜிந்தன் பாதுகாப்ப நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தங்கி இருக்க... Read more
27ம் திகதி புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் அனுஸ்டிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய... Read more
(கனகராசா சரவணன்) கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் களியோடை பலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்க... Read more
சுமார் 16 வரையான குடும்பங்கள் பொது மண்டபம் ஒன்றில் 26ம் திகதி அன்று காலையிலிருந்து தங்கியுள்ளனர். Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்க... Read more