தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 27-11-2024 அன்றைய தினம் புதன்கிழமை காலை 10.00 மணி... Read more
எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம். கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்... Read more
ந.லோகதயாளன். வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அணரத்த முகாதைத்துவப் பிரிவிற்கு அறி... Read more
– வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி குற்றச்சாட்டு! வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள... Read more
-ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வுக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-11-2024) மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு ச... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்த தினம் 26ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடப்பெற்றது... Read more
மண்ணுக்காக தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வு 26ம் திகதி அன்றையதினம் அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆர... Read more
. குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டன கனகராசா சரவணன் சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 52... Read more
வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் க... Read more