(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-2-2025) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான... Read more
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒரு சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-1-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் 3ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் யாழ்ப... Read more
– இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு! பு.கஜிந்தன் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி ந... Read more
கனடா வாழ் “இந்து மதக்காவலர்,, தொழிலதிபர் , மற்றும் தமிழ்ச் சமூகத் தலைவர் சுகுமார் கணேசன் அவர்களின் உயரிய உபயமாக இந்த திருப்பணி மிகுந்த பொருட்செலவில் நிஜமாகியுள்ளது இலங்கையில் முருகன்... Read more
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கு நற்பணியை செய்த கனடா வாழ் உதவும் பொற்கரங்கள் அ... Read more
இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 29ம் திகதி அன்றைன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபா... Read more
பு.கஜிந்தன் வடபிரதேச நல்லொழக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு சங்கான... Read more
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்று அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்... Read more
பு.கஜிந்தன் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட தமிழ் இலக்கிய மன்றத்தினுடைய ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட பொங்கல் விழாவானது 28.01.2025 செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. சட... Read more