பு.கஜிந்தன் 22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகு... Read more
22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது மானிப்பாய் வடக்... Read more
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வ... Read more
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக பதவியேற்ற டி. பி. சரத் அவர்கள் இன்று (22) பத்தரமுல்லை செத்சிறிபாய 2ஆம் கட்டத்தில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் அலுவ... Read more
இலங்கைப் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட தனது முதலாவது பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையை வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அதில் முக்கியமாக... Read more
– வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிப்பு அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அத... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக்... Read more
(மன்னார் நிருபர்) (21-11-2024) மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி 20-11-2024 புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக... Read more
இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வ... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராம மக்களின் அடிப்படை தேவையான சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் எனும் தொனிப் பொருளில் குடிநீர் வ... Read more