(27-08-2021) எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவி... Read more
(27-08-2021) மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவ... Read more
சிவா பரமேஸ்வரன் –மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை படம்: அன்னை, பாடல்: கவிஞர் கண்ணதாசன், பாடியவர்: ஜ... Read more
(மன்னார் நிருபர்) (26-08-2021) ஜனாதிபதியினால் இவ் வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட கால சுகயீனமுற்ற முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மூத்த பிரஜைகளுக்... Read more
அண்மையில் எடுக்கப்பெற்ற கணக்கெடுப்பின் படி, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 4... Read more
(26-08-2021) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் சடலத்தை மாறி கொடுத்து, அந்த உடலம் வவுனியா கொண்டு சென்று எரியூட்டப்பட்ட ந... Read more
(26-08-2021) நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மா... Read more
(26-08-2021) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பின... Read more
உலகெங்கிலுமிருந்து விரிவரங்க நிகழ்நிலையில் 850 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு உலக கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் நடனக்... Read more
(26-08-2021) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக் கொடுக... Read more