யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இர... Read more
(26-8-2021) யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட 36 மில்லியன் ரூபாய் நிதியில் 18 ஆயிரத்து 76 குடும்பங்களுக்கு இடர்கால நிதிக் கொடுப்பனவு இன்றுடன் வழங்கப்பட்டுள்ளது என்று ய... Read more
சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார... Read more
(25-08-2021) மாத்தறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (25-08-2021) மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி 69.5 சதவீதத்தினர்... Read more
(25-08-2021) முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு அதிர்ச்சியை தந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமரர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள... Read more
மன்னார் நிருபர் (25-08-2021) நீண்ட நாட்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்க கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் இன்று புதன்கிழமை (8) காலை முதல் அடையாள ப... Read more
(25-08-2021) யாழ். சித்தங்கேணி காணித் தகராறு காரணமாக 49 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தனிமைப்படுத்தல... Read more
(25-09-2021) ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித் திரிந்தவர்களிற்கு இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... Read more
மன்னார் நிருபர் (24-8-2021) கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வ... Read more