இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கனடா வாழ் சமூகத் தொண்டர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அன்பளிப்பில் நிவாரண உதவ... Read more
இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாமா என்று மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. அதேசமயம் உள்நாட்டில் ஐந்து ராஜபக்சக்கள் ஆட்சியை நிர்வகிப்பதில் வெற்றி பெறாத காரணத்தால் ஆறாவது ராஜபக்சவ... Read more
சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (ஐக்கிய அமெரிக்கா), இரட்ணம் ஃபவுன்டேசன் (ஐக்கிய இராட்சியம்) என்பன இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வை... Read more
– பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவிவகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம... Read more
தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாயவின் பதவிப் பிரமானத்திற்குப் பின்னர் பல ஊடகவியலாளர்கள் அவர் ஒரு ‘ராஜபக்ச’ இராஜ்ஜியத்தை உருவாக்குவதில் முழுக் கவனத்துடன் செயற்படுவார் என்ற குறிப்பிட்டார்கள்.... Read more
அரசியலைப் பொறுத்தவரை குடும்ப ஆட்சி என்பது அடிப்படையில் நேர்மையற்றுப் போகவும், ஊழல் பெருகுவதற்குமே வாய்ப்பாக அமைகிறது. பெரும்பாலும் மைய ஆட்சியில் இருப்பவர்கள் குடும்ப ஆதிக்கத்தைக் கொண்டுவரும்... Read more
(மன்னார் நிருபர்) (21-07-2021) இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை (21) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை சுகாதார ந... Read more
மன்னார் நிருபர் (20-07-2021) வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில்... Read more
மன்னார் நிருபர் (20-07-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைக... Read more
(மன்னார் நிருபர்) (20-07-2021) ‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 10... Read more