(மன்னார் நிருபர்) (20-07-2021) ‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 10... Read more
கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி? கொழும்பில் தற்போது தங்கியுள்ள சீனப் பிரஜை ஒருவர், கொழும்புத் துறைமுகத்திற்குள் தேவையெதுவும் இன்றி நுழைய வேண்டியது எதற்காக? என்ற கேள்வியை தற்போது கொழும்பில்... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமது மொழி தொடர்பான சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து பணி செய்யவர்... Read more
(மன்னார் நிருபர்) (19-07-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் ஆகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேர... Read more
(மன்னார் நிருபர்) (18-07-2021) நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததால... Read more
மன்னார் நிருபர் (18-07-2021) மன்னார் – நானாட்டன் பிரதேச சபை பிரிவில் உள்ள பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் வீதிகளில் மாடுகள் குடியிருப்பதாகவும் இதனால்... Read more
தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ரெலோ கட்சி ஈடுபட்டு வருவது பலர் அறிந்த விடயமே. எனினும் இந்த முயற்சியில் ரெலோ தனது இலக்கை அடையுமா என்பது... Read more
மன்னார் நிருபர் (17-07-2021) மன்னாரில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை(17) காலை 10.30 மணியளவில் மன்னார் அன்னை இல்லத்தில் இடம் பெற்றது. “ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்ட... Read more
விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவிப்பு இலங்கை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராக எமக்குள்ள சுதந்திரத்தின் அடிப்படை... Read more
(மன்னார் நிருபர்) (17-07-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மே... Read more