பாராளுமன்ற சுரேன் இராகவன் தெரிவிப்பு. மன்னார் நிருபர் (10-07-2021) இன்னுமொரு தொகுதி கைதிகளைஎதிர் வரும் ஜனவரி மாதத்திற்குள் விடுதலை செய்வதற்கு தாயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர சுரேன் இர... Read more
மகிந்த ராஜபக்ஷவே போரை முடிவிற்குக் கொண்டுவந்ததாகவும் அவரே நாட்டின் எதிர்காலம் என்றும் கூறிவந்த ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவே போரை முடிவிற்குக்கொண்டு வந்தத... Read more
(மன்னார் நிருபர்) (9-07-2021) மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) காலை ‘பைசர்’ (Pfizer) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தி... Read more
(மன்னார் நிருபர்) (09-07-2021) மன்னார் ஆடை தொழிற்சாலையில் இருந்து அங்கு கடமையாற்றும் பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ் சாரதி கடுமையான மது போதையில் குறித்த பஸ்ஸினை செலுத்திச் ச... Read more
யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாண... Read more
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அருகே நேற்று வியாழக்கிழமை அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என செய்தியாள... Read more
இயற்கைத் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படும் கைகள் துடைப்பதற்கு பயன்படும் கடதாசிகள் இலங்கையில் தயாராகின்றன . அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் சமுர்த்தி உதவி பெறும் ஒருவரால் ஜப்பான் ஜபர, இலுக்... Read more
“இலங்கையில் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளதைக் கண்டுள்ள அரசாங்கம் அதனைச் சமாளிக்கவும் கையாளவும் சர்வதிகாரப் போக்கினைக் கையாளுகின்றது. மேலும் மக்களை சிறையில் அடைத... Read more
மன்னார் நிருபர் (8-07-2021) இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் வியாழக்கிழமை( 8) காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராள... Read more
(மன்னார் நிருபர்) (8-07-2021) சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு... Read more