இலங்கையில் நீண்ட காலப் பிரச்சனைகளில் ஒன்றாக மொழிப் பிரச்சினை என்பது இலங்கையில் மொ ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழியாக... Read more
(மன்னார் நிருபர்) (05-07-2021) மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை(5) கால... Read more
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று (04.07.2021) முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப... Read more
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “தற்போதைய அரசுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கி அணி திரண்டுள்ள மக்களில் பலருக்கு எதிராக அரச இயந்திரம் இயங்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறு அரசின் தவறுகளை சு... Read more
தமிழ் ஈழ நிலத்தில், சிங்களப் பேரினவாத அரசின் கொடுமையான ஒடுக்குமுறைகள் முடுக்கிவிடப்பட்ட போது, அதன் விளைவாக, எதிர்வினையாக தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்தது. உரிமை மறுப்பும், இனவழிப்பும்... Read more
திருகோணமலையில் சம்பவம் விடுதலை புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றியும் பதிவுகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்ட ஒரு சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தனது தொலைபேசியின்... Read more
பொதுவாகவே எமது இலங்கை வீரர்கள் சிறப்பாக தங்கள் ஆட்டத்தில் விளையாடாதபோதும், அதனால் அவர்கள் தோல்வியடைந்து தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்துவதோடு அவர்கள் தோல்வியின்... Read more
(மன்னார் நிருபர்) (3-07-2021) மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குற... Read more
இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தற்போது அரசியல் பீடங்களில் ராஜபக்சாக்களே வீற்றிருக்கின்றனர். சகோதரர்கள், அவர்கள் பிள்ளைகள் என இலங்கை அரசியலில் புகுந்து பதவிகளைப் பலவந்தமாக... Read more
இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு புனித திருத்தலம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம். போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் 1544 ஆம் ஆண்டில் மன்... Read more