நீங்கள் நினைத்தவுடன் குற்றவாளிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதென்றால் சட்டம் மற்றும் நீதிபதிகள் எதற்கு இருக்கின்றார்கள்? உங்களின் இந்த தீர்மானத்தினால் இன்று எங்கள் தாய் நாட்டிற்... Read more
(சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன்) உலகளவில் பௌத்தர்களின் ஒரு முன்னணி ஆன்மீகத் தலைவராக மதிக்கப்படும் தலாய் லாமா டச்சு தொலைக்காட்சி நிற... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) ஆட்கள் கட த்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுவதில் உலகளவில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது என்று ஐக்கிய நாடுள் செயற்குழுவின் புள்ளி விவரங்கள் கூறுகின... Read more
(மன்னார் நிருபர்) (01-07-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை முதல் இரண்டு நாள் சுகயீன விடு முறை போராட்டத்தை... Read more
கௌதாரிமுனை கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் கல்முனை பந்தலடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் கடலட்டைப் பண்ணையில் சீனர்கள் காணப்பட்டமை சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.அக்கடலட்டைப் பண்ணை பற்றி... Read more
உலகில் சற்று ஓய்ந்துள்ள கொவிட் 19 தொற்றின் வேகமான பரவல் அந்தந்த நாடுகளை சற்று சாந்தப்படுத்தினாலும், தற்போது இந்த தொற்றின் மூன்றாவது அலையானது முன்பை விடவும் இலங்கையில் வேகமாகப் பரவக் கூடியதாக... Read more
மன்னார் நிருபர் (30-06-2021) -மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த ‘கொரோனா’ தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந... Read more
மன்னார் நகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு மன்னார் நிருபர் (30-06-2021) மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ தொற்று காரணமாக சுய தனிமைப் படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வ... Read more
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் நிருபர்) (28-06-2021) நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள கைதிகள் இன்ன... Read more
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐவர் கைது (மன்னார் நிருபர்) (28-06-2021) இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட சுறா துடுப்பு, ஏலக்காய், பதப்... Read more