(மன்னார் நிருபர்) (22-05-2021) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜிவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் ப... Read more
(மன்னார் நிருபர்) (21-05-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்... Read more
மகிந்த இராஜபக்ச அரசாங்கம் போலவே கோத்தாபாய இராஜபக்ச அரசாங்கமும் சீனாவின் பக்கம் சாய்ந்தே பயணிக்கின்றது . அவர்கள் சீனாவின் பக்கம் வலுவாகச் சார்ந்தவர்களாக இருப்பதனால், இந்த நாட்டின் பொருண்மியத்... Read more
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நாட்களில், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் 952 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருத... Read more
(மன்னார் நிருபர்) (20-05-2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்... Read more
இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக பரிசோதனை மையங்களையோ, மருத்துவமனைகளையோ நாடிச் செல்ல வேண்டாம். வீட்டிலேயே சுயமாக பரிசோதனை மேற்கொண்டு, 15 நிமிடங்களில் முடிவு கிடைக்கக் கூடிய கொரோனா ஹோம்... Read more
முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தலும் தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் 18-05-2021 செவ்வாய்க்கிழமையன்று ஒஸ்ரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற... Read more
இம்முறையும் தாயகத்தில் அதிகம் மக்கள் பயப்படாத ஒரு நினைவு கூர்தலைத்தான் காண முடிந்தது. அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் நினைவு கூரப்பட்டுள்ளது. கு... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2021) மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2021) மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் சம்பவித்துள்ளது. இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்த... Read more