யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “காலை கதிர்” தினசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அல்லது திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விரும்புகிறார். எனவே... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2021) மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வ... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2021) மன்னார் மாவட்ட இளைஞர்களின் முயற்சியினால் தயாரிக்கப்பட்ட 50 கட்டில்கள் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு வழங்கி வைக்க மன்னார் மாவட... Read more
முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஆயுதப்பலம் முறியடிக்கப்பட்டு படைக்கலன்கள் மூச்சிழந்தபின்னர் தமிழ் மக்களிடம் இன்று எஞ்சியிருக்கும் வலிமையான ஆயுதங்கள் கண்ணீரும் நினைவுக... Read more
(மன்னார் நிருபர்) (18-05-2021) வவுனியாவில் இன்று (18) செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் முள்ளிவாய்கால் படுகொ... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச சமூகமும் புலம்பெயர்ந்த மக்களும் மேலும் காத்திரமாகப்... Read more
(மன்னார் நிருபர்) (18-05-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக... Read more
(மன்னார் நிருபர்) (18-05-2021) முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியள... Read more
– பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (18-05-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகை... Read more
மன்னார் நிருபர் (18-05-2021) இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்க... Read more