வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன. சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச் சமயத்தில் பிரச... Read more
(மன்னார் நிருபர்) (18-05-2021) முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) அனுஸ்டிக்கப்பட்டு... Read more
மே 18 நினைவு நாளையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் அங்கு, இலங்கை படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள... Read more
இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் காலமானார் என்ற செய்தி உலகெங... Read more
May 18th, proclaimed as the “Tamil Genocide Remembrance Day,” marks 12 years since the worst massacre of innocent Tamils at Mullivaaikaal in the Northeast of Sri Lanka. Estimates from the UN... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு இன்று-திங்கட்கிழமை அனுமதியளித்தது. இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தமிழ் தரப்பில்... Read more
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின்... Read more
சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வழமையில்... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையுமான வீதி ஒடுக்கம் குறைந்த அளவில் காணப்படுவதினால் குறித்த வீதியை அகலப்படுத்துவது தொட... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்தர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்து மன்னா... Read more