(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார்... Read more
கவிஞர் தீபச்செல்வன் கொரோனாவின் மறு அலைகள் இந்த உலகின் இயல்பையே குலைத்துப் போட்டிருக்கிறது. மனிதர்களின் பலி 3.34 மில்லியனைத் தாண்டி வேகமெடுக்கிறது. இந்தியாவில் தினமும் ஐந்தாயிரம் மரணங்கள் விழ... Read more
பொலிஸ்,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில் (மன்னார் நிருபர்) (15-05-2021) நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை இன்று சனிக்கிழமை (15)... Read more
(மன்னார் நிருபர்) (16-05-2021) மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (16) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 400 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மா... Read more
(16-05-2021) நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரி... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (15-05-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 390 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் மன்ன... Read more
(மன்னார் நிருபர்) (15-05-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் இன்று (15) சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களு... Read more
(மன்னார் நிருபர்) (15-05-2021) மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று சனிக்கிழமை (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. -எனினும... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் மஹிந்த ரஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவரை, சர்வதேச சட்டங்களை எழுதவுள்ள ஐ நா குழுவுக்கு தேர்தெட... Read more
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனடாவின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது கண்டனத்தை பகிர்ந்துள்ள... Read more