சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) எச்சரிக்கை: இது இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு தமிழர் தரப்புகளுடன் இடம்பெற்ற உரையாடல்களின் அடிப்படையில் எழுதப்படும் ஒரு பகுப்பாய்வு... Read more
முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் பகுதியில் கடந்த இரவு முதல் அரங்கேறிவரும் அராஜகப் போக்கானது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளதுடன், அச்செயற்பாட்டினை உலகத் தமிழர்கள் சார்பில் க... Read more
(13-05-2021) மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) மாலை சுகாதார நடை முறைகளை கடைபிடிக்காது பலர் மது பானப் பொருட்களை கொள்வனவு செய்ய முன்டியடித்துள்ள போது... Read more
தற்போது உலகெங்கும் தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்பெற்று வரும் மே 18 இனப்படுகொலை நாட்களை மனதில் நிறுத்தும் வண்ணம், முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு நேரடியாகச் சென்று கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத... Read more
(மன்னார் நிருபர்) (13-05-2021) உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைக... Read more
மன்னார் நிருபர் 05/13/2021 நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக மாவட்ட ரீதியில்... Read more
மன்னார் நிருபர் 13-05-2021 நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டம் மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டி... Read more
மன்னார் நிருபர் (13-05-2021) மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடுக்கரை என்னும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இம்முறை வெளியான கா.பொ.த உயர்தர பரீட்சையில் சாதன... Read more
மன்னார் நிருபர் (13-05-2021 மக்கள் நினைவுத்தூபியை உடைப்பதற்கு எந்த காரணமுமில்லை, ராணுவத்தினரே காரணம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள... Read more
(மன்னார் நிருபர்) (13-05-2021) இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு 13ம் திகதி வியாழக்கிழமை நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செ... Read more