சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் `உயிருக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு` ஆகியவற்றைப் புறந்தள்ளும் வகையில் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியி... Read more
(மன்னார் நிருபர்) (31-03-2021) இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்றைய தினம் புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திடீர் விஜயம... Read more
(மன்னார் நிருபர்) (31-03-2021) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வ நாயகத்தின் 123ஆவது ஜனன தின நிகழ்வு இன்று புதன் கிழமை (31) மாலை 4.45 மணியளவில் மன்னாரில் இடம்... Read more
( மன்னார் நிருபர்) (31-03-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்... Read more
மன்னார் நிருபர் 31-03-2021 ‘சமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்திய... Read more
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இல... Read more
இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர. (மன்னார் நிருபர்) (30-03-2021) இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்ல... Read more
பிரதமருக்கு மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறி... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓ... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெ... Read more