ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, புதிய பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமு... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கு நன்கு பிடித்தமான சுற்றுலா மையம் என்று அறியப்பெற்ற அறுகம்பையில் அமைந்துள்ள உல்லாசப் பயண விடுதி உடனடியாக விற்பனைக்கு உள்ளது. ◌பொத்துவிலுக்கு... Read more
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் (மன்னார் நிருபர்) (25-03-2021) சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோழ்வியை ஏற்படுத்தியுள்ளதாகவே இந்த பிரேரணை இருக்கின... Read more
பகுதி -1 கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் க... Read more
சிவா பரமேஸ்வரன் —மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு“. (குறள் பால்: அறத்துப்பால், குறள் இயல்: பாயிரவிய... Read more
அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக... Read more
அனைத்துலக அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதி கிட... Read more
ஒலுமடு நெடுங்கேணி வவுனியா எனும் முகவரியில் உள்ள கிராமத்தில் இரட்ணம் பவுண்டேசன் நிறுவனத்தினால் சிவனருள் இலவச கல்வி நிலையத்தின் ஒரு பகுதியான இலவச கணினி வகுப்பு நடைபெற்று வருகின்றது. அதற்கான நி... Read more
– பொ. ஐங்கரநேசன் கண்டனம் இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்... Read more
மன்னார் எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்.
(மன்னார் நிருபர்) (22-03-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று... Read more