யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நல... Read more
மன்னார் நிருபர் (19-01-2021) மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்... Read more
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடந்த கால நிலைமைகளினால் தமது பிள்ளைகளையும் உறவுகளையும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்று... Read more
தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில்... Read more
ராஜகிாிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காணியொன்றின் அருகில் மண்மேடொன்று சாிந்து வீழ்ந்ததில் சிக்குண்ட இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காப்ப... Read more
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார்.இது தொடர்பான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்... Read more
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனாமுடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம் என... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (18-01-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,இம... Read more
(மன்னார் நிருபர்) (18-01-2021) மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு ஆசிரியர் நியமனம் இன்று திங்கட்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோ... Read more
மன்னார் நிருபர் (17-01-2021) மன்னார் மடு பிரதேச செயலக பிரில் உள்ள வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட முன்பள்ளி சிறார்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ர... Read more