இலங்கையில் அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசே... Read more
யாழ். மாநகர மேயர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் மோதல... Read more
இலங்கை மத்திய வங்கிக்கு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனால் நேற்று (31)... Read more
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆணைக்குவின் பரிந்துரையின் கீழ் அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மரண தண்டனை கைதியுமா... Read more
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் (டிச-31) வியாழக்கி... Read more
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி... Read more
கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி எமது செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். அர்ப்பணிப்பு வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக... Read more
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். அச்சிறப்புவாய்ந்த தை மாதத்தையும் புதுவருடத்தையும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைய... Read more
கல்முனை மாநகரத்தின் சிலபகுதிகள் (31) வியாழக்கிழமை 4வது நாளாகவும் முடக்கப்பட்டிருந்தன.எனினும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பிரதானவீதி நேற்று மீண்டும் பொதுப்போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது.... Read more
காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களால் மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... Read more