மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
மன்னார் நிருபர் (22-06-2022) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று புதன்கிழமை (22) காலை சிக்கியது. ம... Read more
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.குற்றச்சாட்டு (22-06-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடியால் எரி பொருட்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எரி... Read more
61 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிப்பு. மன்னார் நிருபர் (22-06-2022) இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் மேலும் ஒரு தொகுதி... Read more
மன்னார் நிருபர் 22-06-2022 இளைஞர் யுவதிகளுக்கு இடையே சமூக ஒத்திசைவை பலப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார்... Read more
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியத் திட்டத்தின்கீழ் அளவெட்டியில் விவசாயிகளுக்குத் தானியங்களை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவில் உணவுப்பஞ்சம... Read more
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மர... Read more
இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ‘கோட்டா கோ கம்’ அணியின் உறுப்பினர் வட பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிவதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது செய்தியாளர் அறிவித்... Read more
மன்னார் நிருபர் 19-06-2022 வவுனியா 653 -ம் படைப் பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் பொதுமக்களுக்கு உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) மன்னார... Read more
மன்னார் நிருபர் (19-06-2022) தியாகிகள் தின 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை(19) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈ .பி .ஆர் .எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்... Read more



















