சரணடைந்த 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. (18-06-2022) மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள... Read more
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடன் வழங்கும் திட்டங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்ட அமைப்பு வலியுறுத்தியுள... Read more
இரவோடு இரவாக பண முதலாளிகளுக்கு மண்ணெண்ணெய் வியாபாரம் – மன்னார் நிருபர் 17-06-2022 மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண... Read more
17-06-2022 கிராமிய ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாகவும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் முகமாக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் பிளவுபடுத்தப்பட்டுள்ளார்களோ அதே போன்றுதான் ஊடகங்களும் பிளவுபட்டுள்ளன அல்லது பட்டுள்ளனர். ஊடகங்கள் பிளவுபட்டு நிற்பதால் உண்மையான செய்திகளு... Read more
(17-06-2022) இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் இ தமிழகத்திற்கு செல்லும் நடவட... Read more
(17-06-2022) வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படையினர் மற... Read more
கனடா நக்கீரன் உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். தமிழ்மக்கள் மத்தளத்தின் நிலையில் உள்ளார்கள். இலங்கை வரலாறு காணாத பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைச் சந்தித... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் பொதுவாக நான் இரவு நித்திரைக்குச் செல்லும் முன்னர் நாட்டு நடப்பு செய்திகளையும் நகைச்சுவை நிகழ்ச்சியும் பார்ப்பது வழமை. அப்படித்தான் அன்று இரவும்-செய்தி... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர் – தெழிலாளர்களுக்கும் காணி பகிர்ந்தளியுங்கள் – தொழிற்சங்கத் தலைமைகளே தெழிலாளர்களைக் காப்பாற்ற ஓரணியில் திரண்டெழுங்கள். பிரதமர் ரணில் விக்கிரம... Read more



















