வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்ப... Read more
அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோ... Read more
இதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், ராகமை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒ... Read more
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையினால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதேவேளை சில குளங்கள் வான்பாய்ந்து வருகிறது. அதாவது, கனகாம்பிகைகுளம் 7 அங்குலம் வான்பாய்ந்... Read more
War Crime or Genocide/Kuna Kaviyalahan/ Human Rights Council /Sri Lanka Read more
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் கு... Read more
பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்கியுள்ளது. நீண்டு செல்லும் கோடை, வருடாந்த மழை வீழ்ச்சியைச் ச... Read more
வவுனியாவை சேர்ந்த வயோதிப பெண் கொரோனா தொற்றினால் இன்று சாவடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்ய... Read more
ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். அது மாத்திரமின்றி கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள... Read more
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரிலுள்ள சுனாமி நினைவாலயத்தில் 26 சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆ... Read more