அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துவதே எமது நோக்கம.; இந் நிலையில் மக்களை மடையர் ஆக்காதீர்கள்.... Read more
அனைவருக்குமான நீதி என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. என்று நாடாளுமன்ற உறுப்... Read more
தங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து தரப்பினருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்... Read more
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் . இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று... Read more
(வன்னி நிருபர்) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்ன... Read more
(மன்னார் நிருபர்) (10-2020) சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை(10) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக் கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்... Read more
(வன்னி நிருபர்) போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்... Read more
(மடடக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின... Read more
மன்னார் நிருபர் (10-12-2020) மன்னார் மாவட்ட வருடத்தின் இறுதி விவசாயக் குழுக்கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.... Read more
(வன்னி நிருபர்) சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை (10) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக் கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.... Read more