18-04-2022) புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் திங்கட்கிழமை) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01... Read more
மன்னார் நிருபர் (18-04-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்த... Read more
(18-04-2022) நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் அரச... Read more
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ‘கோத்தா’ கோரிக்கை! (18-04-2022) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செய... Read more
9ஆவது நாளாகவும் காலிமுகத்திடலில் மக்கள் தன்னெழுச்சி போராட்டத்திற்குஆதரவாக யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “கோட்டா வீட்டுக்குப் போ” என... Read more
(17-04-2022) இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மா... Read more
கண் கலங்கினார் இராஜாங்க அமைச்சர் (16-04-2022) இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வீடு பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சராக பதவி... Read more
(16-04-2022) நாட்டின் ஆட்சியை ஒரு வருடத்திற்கு தமிழ் தரப்பிற்கு வழங்குங்கள் .ஒரு வருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்தி காட்டுகின்றோம். என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள... Read more
15-04-2022 பொலிஸ் தங்குமிட அறையில் மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ... Read more
(15-04-2022) கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெள... Read more



















