(15-04-2022) முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கோவிட் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்... Read more
நடராசா லோகதயாளன்: யாழ்ப்பாணம் இலங்கையின் தெற்கில் தாம் தேர்ந்தெடுக்க ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கோசம் வலுத்துவரும் நிலையில், நாளை முதல். வடக்கிலும் தலையெடுக்கவுள்ளதாக தமிழ் த... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை பொருளாதாரம் எவ்வழி போகும், அந்த வழி எப்படியான வழி, அது வெளிச்சப் பாதைக்கு இட்டுச் செல்லுமா அல்லது இருட்டான குகையில் மூச்சு முட்டி இ... Read more
(14-04-2022) வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்ற... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2022) புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்றைய தினம் (14) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்ப... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2022) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்ன... Read more
(14-04-2022) மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய 3 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்... Read more
(14-04-2022) நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் புதன்கிழமை (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி... Read more
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்திலே எம்மத்தியில் தோழமையுணர்வு மேலோங்கவேண்டும் என மக்களிற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கையின் கல்விம... Read more
நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகந... Read more



















