போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன்) விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன் வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்... Read more
(09-04-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏ... Read more
(09-04-2022) மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்... Read more
மன்னாரில் எரிபொருள் இல்லாத நிலையில் எரிபொருளுக்காக வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை.
மன்னார் நிருபர் 08-04-2022 மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை இல்லாத போதிலும் மண்ணெண்ணை யை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி வெயிலிலும்... Read more
இலங்கையில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் இம்மாத இறுதிக்குள் காலியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை சந்த... Read more
(08-04-2022) யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரும் அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (8) மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுர... Read more
மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்காக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு பகுதியை அரசாங்கம் கைப்பற்றியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இது சமூக ஊடகங்களின் காலம். எனவே எதையும் மறைக்க முடியாது, அடக்கி ஒடுக்க முடியாது. பல நாட்டு உச்சநீதிமன்றங்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ள காணொ... Read more
(07-04-2022) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (7) காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இய... Read more
(மன்னார் நிருபர்) (07-04-2022) மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை (7) மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். -மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்... Read more



















