(மன்னார் நிருபர்) (06-04-2022) -மனித உரிமைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை மன்னார் நகர மண்டபத்தில் இ... Read more
கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம்
பாராளுமன்ற உறுப்பினரின் அதிர்ச்சித் தகவல் தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ் நிலையில் கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம் என... Read more
வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொர... Read more
(04-04-2022) இலங்கையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபஸ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும், நெடுஞ்சாலை... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்க... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2022) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை (7) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள... Read more
(05-04-2022) வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (05) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி வைத்தியசாலை சுற்ற... Read more
(05-04-2022) அவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளனர். கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து அவர்கள் மாலைதீவிற்கு சென்றுள்ளனர்.... Read more
(04-04-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதார பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளி... Read more
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததால், அதனைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கி... Read more



















