அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது. மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன்... Read more
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (திங்கட்கிழமை) சென்ற மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ம... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களில் மூவ... Read more
யாழில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூ... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளரை காவல்துறையினர் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நாளைமறுதினம் புதன்கிழமை பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன... Read more
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (06) பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் முன்னர் இருந்ததை விட அதிகமான வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. இதன்படி யாழ்ப்பாணம் நகர், வலிகா... Read more
(வன்னி நிருபர்) புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வ... Read more
(வன்னி நிருபர்) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதனையடுத்... Read more
(வன்னி நிருபர்) முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாங்குளம்- துணுக்காய் வீதியில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பனிக்கன்குளம... Read more
(வன்னி நிருபர்) கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழையினால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்த... Read more