JEKATHEESWARAN PIRASHANTH யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீ... Read more
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று அச்ச நிலையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில... Read more
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்பேதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுனரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமல... Read more
கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களுடன் படங்களை பதிவிட்டமை தொடர்பில் இலங்கை கடுகன்னாவையை சேர்ந்த ஒருவர் இன்று 14ம் திகதி சனிக்கிழ... Read more
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அன... Read more
தீபத்திருநாளாம் தீபாவளியை இன்று14) இந்துக்கள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தும் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசே... Read more
அரசினால் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அதில் பிரதேச இளைஞர்களை ஆர்வம் காட்ட வேண்டும். இது பொருளாதார முன்னேற்றத்திற்கும் எமது நிலங்களை பாதுகாப்பதற்கும் அவச... Read more
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (13) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் விபரங்கள், கொழும்பு 14ஐ சேர்த்த 83 வயது... Read more
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி.தெற்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வலி.தெற்கு பிரதேச சபையின் சிறப்பு அம... Read more
தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறை... Read more