ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ம... Read more
வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1 மணியிலிருந்து இராணுவத... Read more
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 04 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது . கடந்த கால யுத்த நிலைமைகளினால் ப... Read more
முன்னைய மைத்திரி- ரணில் ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் பெயருக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் அரசுக்கு எதிராக அப்போத... Read more
இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பி இருக்கிறது. அதன் பொருட்டு 1987இல் செய்து கொள்ளப்பட்... Read more
தமிழர்களின் உரிமை மறுப்பு , மற்றும் உயிர் நீத்தாரின் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று தமிழ்க் கட்சிகளால் வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விட... Read more
ஜெகதீஸ்வரன் பிரசாந்த் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, இன்று வடக்கு கிழக்... Read more
வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்பெற்ற பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மக்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்கியுள்ளனர் மேலும்... Read more
வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதி முஸ்லீம் சகோதர மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வளம்கியுள்ளனர் இன்றைய... Read more
தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக் கூடாது என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்... Read more