(மன்னார் நிருபர்) (03-11-2021) மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளும் சோதனை சாவடியில் சோதனை என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களை இராணுவத்தினர் அசௌ... Read more
(3-11-2021) இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்கின்றது. எனினும், நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல... Read more
பருத்தித்துறையிலே தும்பளை என்றொரு அமைதியான கிராமம் இருக்கிறது. அக் கிராமத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பண்டிதர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச உத்தியோகத்... Read more
(3-11-2021) நச்சுத் தன்மையற்ற இயற்கை வழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று மதியம் 1.30 மணிக்கு பலாலியில... Read more
(3-11-2021) ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த பேரவை வெளியிட... Read more
பத்தேகம நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உணவகம் ஒன்றுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரி... Read more
(02-11-2021) தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூட லொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Telo) ஏற்... Read more
சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மன்னார் நிருபர் (30-10-2021) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வா... Read more
(மன்னார் நிருபர்) (31-10-2021) இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு எனும் கொள்கை பிரகடனத்துக்கு அமைய ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்... Read more



















