(மன்னார் நிருபர்) (28-10-2021) ‘மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்ப நிகழ்வு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடி புத... Read more
(28-10-2021) இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜ... Read more
(28-10-2021) பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்... Read more
தமிழக மீனவர்கள் இரத்தம் சிந்தியதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா?: தமிழ் இந்துவில் தீபச்செல்வன்
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த இ... Read more
தமிழீழத் தேசியக்கொடி நாளாக நவம்பர் 21ஐ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை கூட்டத்தின் போது நாடுகடந்த தமிழீழ அ... Read more
(27-10-2021) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று (27) மாலை கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆ... Read more
சொந்த காணி, வீடு இன்றி தவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கருங்காலி மோட்டை’ கிராம மக்கள் ( மன்னார் நிருபர்) (28-10-2021) நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முட... Read more
(28-10-2021) கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் காலமான... Read more
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன். (மன்னார் நிருபர்) (28-10-2021) குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது... Read more
அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் ஒரு சந்திப்பு ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்
ஏற்கனவே ஒருங்கிணைப்பில் உள்ள தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்துக்கும் குறையாத கட்சிகள் அடுத்த செவ்வாய் -இரண்டாம் திகதி கூடிப் பேசவிருக்கின்றன. விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி... Read more



















