மன்னார் நிருபர் 04-10-2021 கடந்த சில தினங்களாக மன்னார் நகர் பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் சாந்திபுரம் பகுதியில் மன்னா... Read more
(மன்னார் நிருபர்) (04-10-2021) மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடும் மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளத... Read more
(04-10-2021) ரக்வான, வலவ்கடே பகுதியில் ரிவேல்வர் மற்றும் அதற்கான 3 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) ரக்வான பொலிஸாருக்கு கிடைத்த... Read more
(04-10-2021) மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவர... Read more
(04-10-2021) இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார... Read more
(03-10-2021) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும்... Read more
(03-10-2021) இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என... Read more
(03-10-2021) வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழி மறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையி... Read more
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. “சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை மு... Read more
(03-10-2021) வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்று... Read more



















