10 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் (மன்னார் நிருபர்) (21-09-2021) மன்னார் நகர பகுதி மக்களால் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அ... Read more
ஐ.நா. செயலரிடம் உறுதியளித்தேன் என்கிறார் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (மன்னார் நிருபர்) (20_09_2021) காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வைக்க உ... Read more
(20-09-2021) வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று (19) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்... Read more
(20-09-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 18 உயிரிழந்தவர்கள் என அ... Read more
(மன்னார் நிருபர்) (20-09-2021) ‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக... Read more
(மன்னார் நிருபர்) (19-09-2021) மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய பாடசால... Read more
(19-09-2021) குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை மனைவி திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு (18) இ... Read more
ஐக்கிய நாடுசபையின் 76வதுகூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நேற்று மாலை நியூயோர்க் விமானநில... Read more
(19-09-2021) இலங்கையில் அதிவேக பாதையில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியாற்றிய காசாளர் ஒருவர் 14 இலட்சம் ரூபாய் பணத்தோடு மாயமாக மறைந்தார். இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அ... Read more
(19-09-2021) வவுனியாவில் நேற்றையதினம் இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்சாவடைந்தார்அவ... Read more



















