இலங்கையில் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு என்னவாயிற்று என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான இராதாகிர... Read more
கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இன்றைய தினத்திலிருந்த மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்... Read more
யாழ். மானிப்பாயில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தது. ஆண் குழந்தை ஒன்றே நேற்றுக் காலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட ந... Read more
இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசு விடுபட்டுச் செல்லாதிருக்கும் வகையிலும், இந்த விடயத்தில் சர்வதேசத்தின... Read more
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன் அந்த சங்கத்தின் தலைவியையும் நீதிமன்றில... Read more
(மன்னார் நிருபர்) (17-12-2020) சுய தேவை பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவில் உருவாகி தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்... Read more
(மன்னார் நிருபர்) (17-12-2020) மன்னார் மாவட்டத்தில் நெல் உற்பத்தி மற்றும் மீன் பிடி ஆகியவை முக்கியமான தொன்றாக உள்ளது. ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் இந்த மாவட்டத்தில் பெறுமதி சேர்க்... Read more
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் அதிகபட்சமாக 50 பேருடன் நத்தார் திருப்பலியை ஒப்புக்கொடுக்க அனுமதிக்கப்படுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்... Read more
மன்னார் நிருபர் 12-17-2020 மன்னார் பிரதேச சபையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபை... Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான பெண் ஒருவருக்கு, ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்க... Read more