– பொ. ஐங்கரநேசன் கண்டனம் – கொரோனாநோய்த் தொற்றால் மரணம் அடைந்த முஸ்லீம் மக்களினது சடலங்களை அவர்களது மதநம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவ... Read more
இலங்கை நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரச... Read more
வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரும்வரையில் மூடப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மருதனார்மடம் கொத்... Read more
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் குறித்த... Read more
இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப... Read more
கொரோனா பரவல் அபாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைகளை மறு அறிவித்தல் வரை பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபை ஆளுகையின் க... Read more
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தற்போதைய கோவிட்-19 நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பது தெளிவாக இல்லாத நிலையில், அங்கு கொரோனா மரணங்கள் அதிகரித்த வண்ணம் செல்வதை உலகமே அவதானித... Read more
புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகின்றது. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளை பொ... Read more
கிழக்கில் 3 பொலிஸ் பிரிவுகள், இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், முடக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு பொலிஸ் பகுதிகளே முடக்கப்பட்டுள்ளதா... Read more
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய, 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.... Read more